அக்டோபர் 31 | செயலும் சாந்தியும் | தினசரி தியானம்

1 day ago
5

ஹிருதயம் ஓயாது அடித்துக் கொண்டிருக் கிறது. அதனால் அது களைப்புறுவதில்லை. உடல் அங்ஙனம் உழைத்துக்கொண்டிருக்கட்டும். மனம் சாந்தியில் நிலைத்திருந்தால் உழைக்கிற உடலுக்கு ஆயாசம் உண்டாகாது. வினையாற்றுதலும் விச்ராந் தியும் சேர்ந்தே நிகழ்கின்றன.

Loading comments...