அக்டோபர் 08 | உனது விருப்பம் | தினசரி தியானம்

23 hours ago
1

நல்ல வேலைக்காரன் ஒருவன் தன் தலைவனிடம் தன்னை ஒப்படைத்து விடுகிறான். சம்பளம் கேட்பதில்லை. எதைக்கொடுத்தாலும் திருப்தியோடு ஏற்றுக் கொள்கிறான். கொடாவிட்டால் குறை கூறுவதில்லை. அத்தகைய வேலைக்காரன் விஷயத்தில் தலைவனது பொறுப்பு மிகப் பெரியது ஆகிறது. கடவுள் தலைவன், நான் வேலைக்காரன்.

Loading comments...