செப்டம்பர் 03 | யோக நித்திரை | தினசரி தியானம்

11 days ago

விழித்திருக்கும்போது மனம் வியவகாரமற்றிருக்கவேண்டும். அதனால் பேருணர்வு உறுதி பெறுகிறது. பின்பு, உறக்கத்திலும் அப்பேருணர்வு மறைக்கப்படாதிருக்கிறது. விழிப்புக்கும் உறக்கத்துக்கும் வேற்றுமை அகலும்போது யோக நித்திரை அடையப்பெறுகிறது.

Loading 1 comment...