ஜூலை 27 | தக்ஷன் யக்ஞம் | தினசரி தியானம்

1 month ago
12

தக்ஷப்பிரஜாபதியின் யக்ஞத்தில் எல்லாம் இருந்தன. பொருள்களுக்குக் குறைவில்லை; போகத் துக்குக் குறைவில்லை. போகப் பொருள்களைப் புசிக்க வந்தவர்களுக்கும் குறைவில்லை. கடவுள் ஒருவர்க்கு மட்டும் ஆங்கு இடமில்லை. எஜமானன் தெய்வத்தை இகழவும் செய்தான்.ஆகையால் எல்லாம் அனர்த்தமாய் முடிந்தன.

Loading 1 comment...