ஜூலை 26 | பேரியல்பு | தினசரி தியானம்

1 month ago
17

தூய உள்ளம், நேரான எண்ணம், நல்வினை ஆகிய இவை யாவும் மனிதனது பேரியல்பைப் பெருக்குதற்கென்று அமைந்தவைகளாம். அதிக மான ஆற்றலும், பெரு நன்மையும், தெவிட்டாத இன்பமும் உண்டாவது மனபரிபாகத்தினின்றேயாம். பெரு முயற்சி, ஆழ்ந்த எண்ணம், தெய்விகப் பற்று ஆகிய இவைகளின் மூலமாகவே மேலோர் எக்காலத் திலும் தங்களது மேலான இயல்பை வளர்க்கலாயினர். சிற்றியல்புடைய மனிதன் மனப்பரிபாகத்தால் பேரியல் புடைய மனிதனாக மாறியமைகிறான்.

Loading comments...