ஜூலை 25 | அறிதற்கெளியது | தினசரி தியானம்

1 month ago
13

சான்றோர் புகட்டிய செந்நெறியைக் கடைப் பிடித்தால் மக்கள் சான்றோர் ஆகக்கூடும். அச் செந்நெறி அறிதற்கெளிது, நேரானது; அதற்கு வியாக்கியானம் எழுதவேண்டியதில்லை. கல்லாதவர்க்கும் குழந்தைகளுக்கும் அது விளங்குகிறது. அது பேச்சுக்குரியதன்று; வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அதை அனுஷ்டிக்குமளவு மனத்தகத்துள்ள தெய்விகத்தையும் நாம் அறிந்துகொள்ளமுடியும்.

Loading comments...